விநாயகர் கோவில் அகற்ற சில இஸ்லாமியர்கள் மிரட்டல் காவல்துறை அரசு அதிகாரிகள் வேடிக்கை March 6 .26
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் அருகில் நாயுடு தெரு உள்ளது. அங்கு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான விநாயகர் கோயிலில் ற்று வந்தன. அந்தப் பகுதி பொதுமக்கள் இணைந்து இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
இந்த புனரமைப்பு பணிகளை விரும்பாத சில இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள், கோயிலில் வேலை செய்யக்கூடாது என்று கூறி, கட்டிட வேலை செய்பவர்களையும் கோவில் பராமரிப்பு குழுவினரையும் தடுத்து, "நீங்கள் கோயிலில் எப்படி கட்டிடப் பணிகள் செய்வீர்கள்?" என்று தகராறு செய்துள்ளனர்.
மேலும், அங்கு ஒரு மசூதி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. , அங்கு சுடுகாடு இருந்ததாகவும் மேலும்
அங்கு வணிக வளாகம் கட்டுவதாக கூறி மசூதி கட்டப்பட்டுள்ளது
இந்த விநாயகர் கோயிலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு நம் மக்கள் சென்று கேட்டபோது, "நீங்கள் யார் இங்கு வருவதற்கு?" என்று சில முஸ்லிம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
@hindumunnani_tn
@RSSorg
@BJP4TamilNadu
@AdvAshok777
1
