கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது.
பொதுபணிதுறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை,சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற “வளமிக்க” துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.
மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில்,
மக்களை மையமாகக் கொண்ட துறைகள் — சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி — ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.
எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை.
அதுவே காங்கிரஸ் மாடல்.
#ஆட்சியிலபங்கு
#மக்கள்சேவை