உண்ணும் உணவும், பருகும் நீரும், சுவாசிக்கும் காற்றும், என்னுள்ளும், நான் பார்க்கும் அனைத்தும் கண்ணன். அனைத்தும் மாதவன் செயலே. சர்வம் கிருஷ்ண மயம்.